• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிராவல்ஸ் நிறுவன அதிபர் வீட்டிலிருந்து சுமார் 2 கோடிரூபாய் மீட்பு

September 5, 2017 தண்டோரா குழு

சென்னை அருகே வேளச்சேரியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் தனியார் டிராவல்ஸ் நிறுவன அதிபர் ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடிரூபாய் மீட்பு.

காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை அருகே வேளச்சேரியில் உள்ள தமிழன் என்பவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வீட்டில் சுமார் ரூ 2 கோடிக்கும் மேல் ரொக்கமாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பணத்தை மீட்ட காவல்துறையினர் அதனை வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அந்த பணம் கணக்கில் கட்டப்பட்ட பணமா அல்லது கருப்பு பணமா , எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது என உள்ளிட்ட பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

போதை பொருள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தான் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க