• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

September 2, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில், இன்னும் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்,தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.மேலும் வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க