• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமேசான் காடுகளில் 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

September 1, 2017 தண்டோரா குழு

தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் சுமார் 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமேசான் காடுகளில் ஒவ்வொரு இரண்டு நாட்களில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதர்களால் ஆபத்துகள் உண்டாகும் இடங்களில் புதிய மரம் மற்றும் விலங்குகள் இருக்கின்றன. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2௦15ம் ஆண்டு இடையே சுமார் 2,௦௦௦ வகையான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று “Brazil Mamiruva Institute of Substantial Development” தெரிவிக்கிறது.

இதற்கு முன் 216 அரியவகை மரங்கள், 93 அரியவகையானமீன்கள், மற்றும் நிலத்தில் வாழும் உயிரினம், 2௦ பாலுட்டி இனம், 19 சிறிய வகை உயிரினம், ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மனிதர்கள் அந்த காடுகளை அளித்து விவசாயம் செய்து வருவதால், அங்கிருக்கும் மரங்கள் மற்றும் விலங்குகள் அழிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 381 புதிய உயிரினங்கள், மனிதர்கள் அழித்து வரும் இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காடுகளை அழிப்பதால், நமக்கு இதுவரை அறியாத உயிரங்கள் முற்றிலும் அழிந்து விடும்”

மேலும் படிக்க