• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறினார் – திருமாவளவன்

August 30, 2017 தண்டோரா குழு

சட்டப்படி தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் இடம் பெற்றிருந்த 19 சட்டமன்ற உறுப்பினா்கள் முதல்வா் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜெவாஹிருல்லா ஆகியோர் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினா்.

இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர்,

அதிமுக இரு குழுவாக பிரிந்துள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும் விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் 19 எம்எல்ஏக்களும் அதிமுகவில் இருந்து விலகினால் மட்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க