• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முரசொலி பவளவிழாவில் வைகோ

August 30, 2017 தண்டோரா குழு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் அதிகாரப்பூா்வ நாளிதழான முரசொலி தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டு விழா கடந்த 10
மற்றும் 11 தேதி நடைப்பெற்றது.மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவள விழா சென்னையில் செப்.5-ல் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்த வைகோ, பவள விழாவில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், விழா அழைப்பிதழில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க