• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

August 24, 2017 தண்டோரா குழு

தனிமனித ரகசியத்தை பாதுகாப்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று ஆதாரில் வழங்கப்படும் தனிமனித ரகசியங்கள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், தனிமனித ரகசியங்களை பாதுகாப்பது அடிப்படை உரிமைதான் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கயுள்ளது.

மேலும் ஆதார் கட்டாயமாக்குவது பற்றிய எந்த விளக்கங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை . இந்த தீர்ப்பின் மூலம் தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க