• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ராஜினாமா

August 23, 2017 தண்டோரா குழு

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தொடர் ரயில் விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில்வேயின் நலனுக்காக கடுமையாக உழைத்துள்ளேன். பிரதமர் தலைமையில் நான் ரயில்வேயின் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்தேன். நவீன தொழில்நுட்பத்துடன் ரயில்வே முன்னேற்றப் பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் பிரதமர் மோடியை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க