• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை சினேகாவை கடத்திய மர்ம நபர்கள்!

August 21, 2017 தண்டோரா குழு

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்த நடிகை சினேகாவை மர்ம நபர்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தனியார் ஓட்டலில் ஜிபிஎஸ் தொடர்பான செயலியை அறிமுகம் செய்யும் விழாவில் நடிகை சினேகா கலந்துக் கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் இடையில் முகம்மூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சினேகாவை கத்தி முனையில் கடத்தி சென்றனர். இதனால் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அப்போது, நிகழ்ச்சி ஏற்ப்பட்டாளர்கள் இது வெறும் செயலி தொடர்பான ஒரு ஒத்திகை தான் யாரும் பதற வேண்டாம் எனக் கூறினர். இதையடுத்து, அனைவரும் அமைதியாகினர்.

திடீரென சினேகா கடத்தப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க