• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசியக் கொடியை அவமதித்ததாக பிரியங்கா சோப்ரா மீது புகார்

August 18, 2017 தண்டோரா குழு

இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீது புகார் எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து, அதன் மேல்,இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் துப்பட்டா அணிந்துக்கொண்டு, அதை பறக்க விடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அதைக் கண்டித்து, அவருக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் புகைப்படத்தை வெளியிட்டதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க