• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக தமிழர் நியமனம்

August 18, 2017 தண்டோரா குழு

இலங்கை கடற்படை தளபதியாக ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுமார் 4௦ வருடங்களுக்கு பிறகு தமிழர் ஒருவர் இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ளார். மேலும் அவருடைய இணையதள பக்கத்தில், “ட்ராவிஸ் சின்னையா இலங்கை அரசுக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் நேர்மையாக பணிபுரிந்துள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க