• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.மரணம் நீதி விசாரணைக்கு அப்பல்லோ நிர்வாகம் வரவேற்பு

August 17, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அப்பல்லோ நிர்வாகம் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது விசாரணையின் மூலம் தெரியவரும். மிகச்சிறப்பான சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது.விசாரணை ஆணையம் மூலம் தேவையற்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்என கூறியுள்ளது.

மேலும் படிக்க