• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் புதிய அணைகளை கட்டலாம் – உச்சநீதிமன்றம் கருத்து

August 17, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவில் புதிய அணைகளை கட்டலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக அரசு தேவைப்பட்டால் மேற்பார்வை குழு ஒன்றை அமைத்து கண்காணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க