அயர்லாந்தைச் சேர்ந்த தேஸ் மாண்டை இரோம் ஷர்மிளா இன்று கொடைகானலில் பதிவு திருமணம் செய்துக் கொண்டார்.
மணிப்பூரில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா.
இதனிடையே மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இதனால் மன ஆறுதலுக்காக கொடைக்கானலில் தனது காதலருடன் தங்கியுள்ளார்.இந்நிலையில் இரோம் ஷர்மிளாவின் திருமணம் இன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொடைக்கானலில் நடைபெற்றது .
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு