சென்னை கிண்டியில் உள்ள லதா ரஜினிகாந்த் நடத்தும் தனியார் பள்ளி மூடப்பட்டது.
சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரமம் வாடகை கொடுக்காத காரணத்தால் இழுத்து மூடப்பட்டது.இதன் காரணமாக அங்கு படித்து வந்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெங்கடேஸ்வரலு என்பவருடைய இடத்தில் இந்த ஆஸ்ரமம் இயங்கி வருகிறது.இந்தப் பள்ளியின் தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் உள்ளனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்றக் காரணத்தால்,இந்த பள்ளி மூடப்பட்டதாகவும்,அதனால் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்