• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனது தலைமையில் இரட்டை இலையை மீட்டு, கட்சியையும் கொடியையும் காப்போம் – ஜெ.தீபா

August 11, 2017 தண்டோரா குழு

எனது தலைமையில் இரட்டை இலையை மீட்டு, கட்சியையும் கொடியையும் காப்போம்எனஜெ.தீபா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெ.அண்ணன் மகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இணைப்பு – பிணைப்பு – பிழைப்பு தேடிகளுக்கு மட்டுமே. இணைப்பு என்ற நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை இரு அணிகளும் ஏமாற்ற முடியாது. ஏமாற்றவும் விட மாட்டோம். அரியணையில் அம்மா விட்டுப் போன பணியானது எனது தலைமையில் தொண்டர்கள் ஆதரவுடன் நடைபெறப் போவது உறுதி. எனது தலைமையில் இரட்டை இலையை மீட்டு, கட்சியையும் கொடியையும் காப்போம் என ஜெ.தீபா கூறியுள்ளார்.

மேலும் படிக்க