• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.டி.வி. தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் – சட்டப்பேரவை உறுப்பினர்கள்

August 5, 2017 தண்டோரா குழு

டி.டி.வி. தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் என 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அதிமுக அணிகள் இணைய கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அதிரடியாக அவரது அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.

இதில் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள்புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் பழனி மற்றும் திருப்பரங்குன்றம் ஏ.கே போஸ் ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவியை ஏற்க மறுத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படவே விரும்புவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. .

மேலும் படிக்க