• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓவியாவின் செயல் மகாமட்டமானது– பாடலாசிரியர் தாமரை

August 4, 2017 தண்டோரா குழு

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போதுள்ள மிக பெரிய டாக் என்றால் அது நமது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்❗

அதிலும்,குறிப்பாக ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்நிலையில், ஓவியா கடந்த இரு நாட்களாக ஆரவ்வை காதலிப்பதாக கூறி கொண்டு அவர் பின்னாடியே திரிகிறார்.

ஆரவ் வேண்டாம் என பல முறை கூறியும் ஓவியா தொடர்ந்து வற்புறித்திவருகிறார். இதனை அடுத்து, ஓவியா செய்வது மகா மட்டமான செயல் என்று பிரபலபாடலாசிரியர் தாமரை கூறியுள்ளார்.

இது குறித்து தாமரை கூறுகையில், “ஓர் ஆணை இப்படியுமா பாலியல் சீண்டல் செய்வார் ஒரு பெண்.

அதுவே ஒரு ஆண் அங்கே உள்ள ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்க வற்புறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்❗.ஓவியாவின் செயல்கள் மகாமட்டம்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க