• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்

August 3, 2017 தண்டோரா குழு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து அவர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஏற்கனவே நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே அமைச்சரின் சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.

இந்நிலையில், இன்றுஅமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்தாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க