• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

August 2, 2017 தண்டோரா குழு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

அ.தி.மு.க. அணிகளின் இணைப்புக்காக 60 நாட்கள் ஒதுங்கியிருப்பதாக கூறிய தினகரன், காலக்கெடுமுடிவடைந்து விட்டதாகவும் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்துள்ளார். அதிமுக அணிகள் இணைப்பு குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பேசப்பட்டதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க