• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவிட்சர்லாந்தில் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம் திறப்பு

August 2, 2017 தண்டோரா குழு

சுவிட்சர்லாந்து நாட்டில் மலைகளை இணைக்கும் உலகின் நீளமாக தொங்கும் நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜேர்மாட் மாட்டேர்ஹோர்ன் என்னும் சுவிஸ் ஆல்பைன் ரிசார்ட்டில், Charles Kuonen என்னும் உலகின் நீளமான நடை மேம்பாலம் திறப்பட்டுள்ளது. அதிக உயரங்களை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக, 10 வாரங்களுக்குள் கட்டப்பட்ட, இந்த பாலம் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் சுமார் 494 மீட்டர் நீளமும், நிலத்திலிருந்து 85 மீட்டர் உயரமும், 65 சென்டிமீட்டர் அகலும் கொண்டது.

இதற்கு முன்பாக ஜெர்மனி நாட்டில் உள்ள டைடன் ஆர்.டி தொங்கும் பாலம் தான் உலகின் மிக நீளமான நடை மேம்பாலமாகாக இருந்து வந்தது. அந்த சாதனையை சுவிட்சர்லாந்து மேம்பாலம் முறியடித்துள்ளது. உலகின் மிக நீளமான இந்த நடைமேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க