• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினிமா பைனான்சியர் போத்ராவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

August 1, 2017 தண்டோரா குழு

கந்துவட்டி புகாரில் கைதானசினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி.

இவரை 4.24 கோடி கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக தியாகராயநகர் ராகவா சாலைப் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் முகுந்த் சந்த் போத்ரா அவரது மகன்கள் சந்தீப் போத்ரா, ககன் போத்ரா ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கந்துவட்டி வசூலித்து மிரட்டியதாக போத்ரா மீது சென்னையில் 3 பேர் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க