• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சினிமா பைனான்சியர் போத்ராவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

August 1, 2017 தண்டோரா குழு

கந்துவட்டி புகாரில் கைதானசினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி.

இவரை 4.24 கோடி கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக தியாகராயநகர் ராகவா சாலைப் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் முகுந்த் சந்த் போத்ரா அவரது மகன்கள் சந்தீப் போத்ரா, ககன் போத்ரா ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கந்துவட்டி வசூலித்து மிரட்டியதாக போத்ரா மீது சென்னையில் 3 பேர் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க