• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்துல் நசீர் மதானிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

July 31, 2017 தண்டோரா குழு

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நசீர் மதானிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அப்துல் நசீர் மதானி மகனின் திருமணத்திற்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நசீர் மதானிக்கு14 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க