சுவாமி : அருள்மிகு பாலுகந்தநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு பெரிய நாயகி.
மூர்த்தி : பைரவர், சூரியன், சனி பகவான்.
தீர்த்தம் : மண்ணியாறு.
தலவிருட்சம் : அத்தி மரம்.
தலச்சிறப்பு : சண்டிகேஸ்வரர் வழிபட்ட தலம். கல்வெட்டில் இறைவன் பெயர் ஆப்பாடி உடையார். தலத்திற்கு அருகே மண்ணியாறு ஓடுகின்றது.
வழிபட்டோர் : சண்டேசுவரர்.
பாடியோர் : திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.
திருவிழாக்கள் : கார்த்திகை சோமவாரம் – மார்கழித் திருவாதிரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு பாலுகந்தநாத சுவாமி திருக்கோவில்,திருவைப்பாடி அஞ்சல் – 612 504, திருப்பனந்தாள்(வழி), திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்