• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு டிஎஸ்பி பதவி பஞ்சாப் அரசு

July 24, 2017 தண்டோரா குழு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் ஹர்மன்பரீத் கவூருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போடியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார்.இவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பரீத் கவூரை, பஞ்சாப் மாநில முதலைமைச்சர் பாராட்டி அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதவிர ஹர்மன்ப்ரீத் பஞ்சாப் காவல்துறையில் சேர விரும்பினால், அவருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க