• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

July 24, 2017 தண்டோரா குழு

கர்நாடக மாநிலம்காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால்இந்த இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகாரிப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் நீர் தற்போது நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் உள்ள நீரின் தற்போதைய அளவு 26அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க