• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓபிஎஸ் அணியில் இருந்து அணி மாறுகிறாரா எம்.எல்.ஏ ஆறுகுட்டி?

July 21, 2017 தண்டோரா குழு

பன்னீர்செல்வம் அணி தம்மை புறக்கணிப்பதாக ஆறுகுட்டி எம்எல்ஏ குற்றச்சாட்டியுள்ளார்.

அதிமுக இரண்டு அணிக்களாக பிரிந்த போது ஓபிஎஸ் அணிக்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தவர் கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இரு அணிகளாக இருந்தாலும், என் தொகுதிக்கு பல திட்டங்களை செயல்படுத்தி தரும் முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் பன்னீர்செல்வம் அணி தம்மை புறக்கணிப்பதாகவும் என்னை புறக்கணிப்பவர்களை, நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.எனினும் அணி மாறுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆறுகுட்டி விரைவில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளிப்பார் அதிமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க