• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜியோ “Future Phone” அறிமுகம்

July 21, 2017 தண்டோரா குழு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40ம் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி இன்று Jio Future Phoneஐ அறிமுகம் செய்தார்.

ஜியோ போன், வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ போன் வாங்குவோர் ரூ.1,500 மட்டும் செலுத்தி போனை வாங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என அந்நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் 1௦௦கோடி வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் வசதி வழங்கும் நோக்கில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜியோ போனின் சிறப்பம்சங்கள் 4ஜி, வாய்ஸ் கமான்ட்வசதி, எண் 5 அழுத்தி அவசர எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி, 1௦௦க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கக்கூடிய வசதி, வங்கி சேவைகளை இயக்கும் வசதி என பல உள்ளது.

ஆகஸ்டு 15 முதல் பீட்டா சோதனை முறையில் இந்த போன் வழங்கப்படுகிறது. அதன் பின் ஆகஸ்டு 24 -ம் தேதி முதல் ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க