• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் ஐஜி மகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை

July 21, 2017 தண்டோரா குழு

சென்னையில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஜி மகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதியதாக ரூ.60 கோடி மதிப்புள்ள சொத்தை குறைந்த விலையில் வாங்கிய புகாரில்,சென்னை அடையாறில் உள்ள முன்னாள் ஐ.ஜி அருளின் மகன் மைக்கேல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் சாலைப் பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனுக்குச் சொந்தமான அலுலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி 23 கிலோ தங்கமும், 41 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க