• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் – நடிகர் கமல்ஹாசன் அறிக்கை

July 19, 2017 தண்டோரா குழு

இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் சமீபகாலமாக அரசியல் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பலர் கமலை விமர்சனம் செய்தனர். இதுமட்டுமின்றி கமலுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் அவரது குற்றசாட்டிற்கு கருத்து தெரிவிப்பேன் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

“அந்த அறிக்கை இதோ”

மேலும் படிக்க