• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூரிய சக்தியால் இயக்கப்படும் முதல் ரயில்

July 15, 2017 தண்டோரா குழு

இந்திய ரயில்வேயின் முதல் சூரிய சக்தியால் இயக்கப்படும் ரயிலை ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

புதுதில்லியின் சப்டர்ஜுங் ரயில்நிலையத்தில் இருந்து முதல் சூரிய சக்தியால் இயக்கப்படும் முதல் ரயிலை ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

சோலார் 72௦௦ கிலோ வாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனுடையது. இதன் மூலம் ரயிலின் உள் விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் இதர மின்சார அமைப்புகள் இயங்கும். இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பெட்டியில் இருந்து சுமார் 9 டன் கார்பன் காற்று வெளியேறுவதால், 21,௦௦௦ லிட்டர் டீசல் மிச்சப்படுத்தப்படுகிறது. இதனால் ஆண்டிற்கு சுமார் 12 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது.

இந்த சோலார் ரயில் சேவையானது, முதன்முறையாக டில்லியின் சராய் ரோஹில்லா – ஹரியானாவின் பருக் நகரிடையே இயக்கப்பட உள்ளது.

மேலும்,இந்த சோலார் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க