தமிழகத்தின் டிஜிபி யான டி.கே. ராஜேந்திரன் இம்மாதம் 30 ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனால் தமிழகத்திற்கு புதிய டிஜிபி ஜூலை 1ம் தேதிக்குள் நியமிக்கப்பட வேண்டும்.
இதையடுத்து டெல்லியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புதிய தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக டி.ஜி.பி. பதவிக்கு தமிழக அரசு சார்பில் ஐந்து பேர்களின் பெயர்கள் பரிந்துரை செய்துள்ளது.
1. ஜான்கிட், 2. அர்ச்சனா ராமசுந்தரம், 3, மகேந்திரன், 4. ராதாகிருஷ்ணன், 5.ஜார்ஜ்
இவர்களில், தற்போது மத்திய அரசு பணியில் உள்ள அர்ச்சனா ராமசுந்தரம் புதிய டிஜிபியாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு