• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிமன்றத்தில் ஆஜரானார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

June 23, 2017 தண்டோரா குழு

ரஜினியின் இளைய மகளும் விஐபி2 படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றதையடுத்து அவர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார். அதைப்போல் அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

விசாரணைக்கு பின்னர் ஜூலை 4 ம் தேதிக்கு விவாகரத்து குறித்த தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிகளுக்கு ஓர் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க