• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இரண்டு வீடுகளில் கதவை உடைத்து திருட்டு

June 16, 2017 தண்டோரா குழு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த விக்னேஷ்புரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அருகில் இருந்த ஒரு வீட்டிலும் பின் பக்க கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர்.

இரண்டு வீட்டிலும் வெளியூர் சென்றுள்ளதால் அவர்கள் வந்தவுடனே திருட்டுப் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரிய வரும். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க