• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞர்

May 27, 2017 தண்டோரா குழு

மகாராஷ்டிராவில் பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞர். பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பன்வேல் நகரை சேர்ந்தவர் அஜய் பவார். பாம்பு ஒன்றை மீட்டு அதற்கு முத்தம் கொடுக்க முயன்றபோது, அது அவருடைய உதட்டில் கடித்துவிட்டது. அதன் பின் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார்.

அவரை வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை(மே 25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர். இதை விசாரித்த நீதிபதி அஜய்யை 5 நாள் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

அஜய் மீது, தானே நகரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று புகார் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தானே நகர் வனத்துறை அதிகாரி சுனில் லிமாயே கூறுகையில், “சட்டத்தைத் மீறுவோர் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் படிக்க