• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தானில் மணமகனுக்கு வரதட்சணையாக ஆம்புலன்ஸ் வாகனம்

May 20, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக கொடுத்த சம்பவம் பெறும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஹிம்மத் சிங் – பிரீதி குன்வார் இடையே திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தின் போது,மணமகளின் தந்தை தனது மருமகனுக்கு ஆம்புலன்ஸை வரட்சணையாக கொடுத்துள்ளார்.

இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை,பெற்றுக் கொண்ட மணமகன் இந்த வாகனத்தை தங்களது உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தங்களது கிராமத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்த இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க