ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக கொடுத்த சம்பவம் பெறும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஹிம்மத் சிங் – பிரீதி குன்வார் இடையே திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தின் போது,மணமகளின் தந்தை தனது மருமகனுக்கு ஆம்புலன்ஸை வரட்சணையாக கொடுத்துள்ளார்.
இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை,பெற்றுக் கொண்ட மணமகன் இந்த வாகனத்தை தங்களது உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தங்களது கிராமத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்த இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு