• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆசிரியை கொலை வழக்கில் கைதான இளையராஜா தூக்கிட்டு தற்கொலை!

May 10, 2017 தண்டோரா குழு

கோவை ஆசிரியர் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இளையராஜா புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை நிவேதிதா. கணவரை பிரிந்து வாழும் அவர் சென்னையில் நேற்று கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இளையராஜா என்பவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், புழல் சிறையில் அடைப்பட்ட தீயணைப்பு படை வீரர் இளையராஜா இன்று கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடல் ராயப்பட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க