அதிமுக அம்மா அணியுடன் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை அதிமுக அம்மா சார்பில் வைத்தியலிங்கம் சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, பன்னீர்செல்வம் அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில் நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், பாண்டியராஜன், பொன்னையன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் குழுவில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு