• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரு அணிகளில் உள்ள பிரச்னையும் அண்ணன் தம்பிகள் சண்டை போல தான் – எஸ் பி வேலுமணி

April 17, 2017 தண்டோரா குழு

அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீடீர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி,

அதிமுகவின் இரு அணிகளில் உள்ள பிரச்னையும் அண்ணன் தம்பிகள் சண்டைபோலதான் அது விரைவில் தீரும். இரட்டை இலையை கைப்பற்றுவோம் என கூறினார்.

மேலும் படிக்க