• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்க துறை நோட்டீஸ்

April 17, 2017 தண்டோரா குழு

அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான Advantage Strategic Consulting என்ற நிறுவனம் ரூ.45 கோடி மோசடி செய்ததாகவும் இவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் வாசன் ஹெல்த் கேர் நிர்வாகம் ரூ.2262 கோடி மோசடி செய்ததாகவும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரு தனித்தனி நோட்டீஸ்களாக அனுப்பபட்டாலும் இரண்டு வழக்குகளும் தொடர்புடையவை என்றும் இரு பிரிவுகளாக விசாரிக்கப்பட இருப்பதால் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க