• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

March 4, 2017 தண்டோரா குழு

ஜோர்டான்: ஜோர்டான் நாட்டில் தீவிரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட 15 குற்றவாளிகளுக்கு சனிக்கிழமை (மார்ச் 4) காலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்கள் அனைவரும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மானின் தெற்குப் பகுதியில் உள்ள சூஆகா சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர்.

ஜோர்டான் நாட்டின் தகவல் அமைச்சர், மகுமுத் அல்-மொமணி கூறுகையில், “மரண வரிசையில் இருந்த 15 தீவிரவாதிகளுக்கு சனிக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2௦௦6ம் ஆண்டு முதல் 2௦14ம் ஆண்டு வரை மரண தண்டனை விதிப்பதில் கால இடைவெளி அதிகமாக இருந்தது. 1௦ குற்றவாளிகள் தீவிரவாதச் செயலைகளில் ஈடுபட்டதற்காகவும், 5 பேர் கற்பழிப்பு உள்ளிட்ட மற்ற குற்றங்களைச் செய்ததற்காகவும் தூக்கிலிடப்பட்டனர்” என்றார்.

மேலும் படிக்க