• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

February 15, 2017 தண்டோரா குழு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,

“உச்ச நீதிமன்றத்தில் சசிகலா உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சரணடைய 4 வார கால அவகாசம் தர வேண்டும்” என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது. பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் உடனடியாகச் சரணடைய வேண்டும்” என்றனர்.

மேலும் படிக்க