தேவையான பொருட்கள்
வஞ்சரம் (அ) வவ்வால் மீன் – அரை கிலோ.
எலுமிச்சை பழம் – இரண்டு (சாறு எடுக்கவும்).
ரொட்டித்தூள் – 1௦௦ கிராம்.
முட்டை – மூன்று.
வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.
உப்பு – தேவைகேற்ப.
எண்ணெய் – தேவைகேற்ப.
செய்முறை
மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.மிளகு தூள், உப்பு, எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணையில் போடவும். மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்