• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

February 9, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

வஞ்சரம் (அ) வவ்வால் மீன் – அரை கிலோ.

எலுமிச்சை பழம் – இரண்டு (சாறு எடுக்கவும்).

ரொட்டித்தூள் – 1௦௦ கிராம்.

முட்டை – மூன்று.

வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

உப்பு – தேவைகேற்ப.

எண்ணெய் – தேவைகேற்ப.

செய்முறை

மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.மிளகு தூள், உப்பு, எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணையில் போடவும். மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

மேலும் படிக்க