• Download mobile app
10 Dec 2025, WednesdayEdition - 3591
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தின் சார்பில் 600 க்கும் அதிகமான ஏழை எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

December 10, 2025 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலை CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தின் 2025 வருட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் விதமாக சுமார் 600 க்கும் அதிகமான ஏழை எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

மக்கள் அனைவரும் சந்தோசமாக பண்டிகை கொண்டாடிட வேண்டும் என்ற நோக்கத்தில் 10 வருடங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சி செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில்,ஆலய செயலாளர் J.P. ஜேக்கப், பொருளாளர் J.A.பரமானந்தம், REV.சற்குணம்,Rev.சுரேஷ்குமார்,அருண் ஆனந்தராஜ்,ஆடம் அப்பாதுரை S.N.ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க