• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது

June 13, 2025 தண்டோரா குழு

இந்த 2025-ஆம் ஆண்டு உலகளவி ல்ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டிய ஆண்டாக மாறியுள்ளது;130 ஆண்டு காலவளமான வரலாற்றை கொண்டாடும் ஸ்கோடா, இந்தியாவில் அற்புதமான வகையில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

வாடிக்கையாளர்களை நெருங்குவதற்கான சரியான உத்தியை உருவாக்கி,ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய மார்கெட்டில் அதன் ஊடுருவல் வேகத்தை அதிகரிக்க – ஒருமுக்கிய பிராண்டு, தயாரிப்பு, நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளரை மையமாகக்கொண்ட முன்முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்ட வரைவை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ்குப்தா,

“ஐரோப்பாவிற்கு வெளியே ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் மிக முக்கியமான வளரும் மார்கெட்டாக இந்தியா உள்ளது. எங்களது இலட்சியத்தின் வலிமை, தொலைநோக்கு சிந்தனையின் தெளிவு மற்றும் செயல்படுத்துவதில் உள்ளமுனைப்பு ஆகியவற்றின் துணையுடன் – வலுவான, மற்றும் எதிர்காலத்திற்கு தயார் நிலையில் இருக்கும் ஒரு பிராண்டை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

எங்கள் முனைப்பான தயாரிப்பு யுக்தியானது அதிகரித்து வரும் நுகர்வோரின் தேவைகள், மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப சிந்திக்கப்பட்டதாகும்; இது எங்கள் முன்னேற்ற பயணத்திற்கு ஒரு உந்து சக்தியாக உள்ளது. நாங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்திவருகிறோம்.

எங்கள் நெட்வொர்க்கை அறிவார்ந்தமுறையில் விரிவாக்கம் செய்கிறோம்; தரம், பாதுகாப்பு மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றினைக்கொண்டு எங்களது தொழில்முறை பாரம்பரியத்தை வலுப்படுத்துகிறோம்.எங்களது செயல்பாடுகள் யாவும் வணிகரீதியான விதிமுறைகளை பின்பற்றி இயங்குவதால், ஸ்கோடா பிராண்டை இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டை ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாக்கவுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முனைப்பான தயாரிப்பு உத்தியில் முக்கியமாக ‘அனைவருக்கும் எஸ்யூவி’ என்பதும், அதன் செடான் பாரம்பரியத்தை மேம்படுத்துவதும் உள்ளடங்கும். கைலாக், குஷாக் மற்றும் கோடியாக் ஆகிய கார்கள் ஒவ்வொரு விதமான எஸ்யூவி விருப்பங்களை பூர்த்தி செய்வதோடு, வெவ்வேறு விலை வரம்பிலும் கிடைகின்றன; அதே வேளையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனமானது அதன் ஸ்லோவியா -வின் அடிப்படையிலான செடான் பாரம்பரியத்தினை பின் தொடர்ந்து விரைவில் ஒரு ‘குளோபல்ஐகானை’ அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை மார்கெட்களுக்கும் அதன் இருப்பை விரிவுபடுத்தும் இலக்கினை எட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

இன்றளவில் 165-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள இந்த பிராண்டு, இந்த ஆண்டு 200-க்கும்மேற்பட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யும் இலக்கினை நிர்ணயித்துள்ளது.

மேலும் படிக்க