• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநிலங்களவையில் நியமன எம்பிக்கள் 4 பேர் நியமனம் – குடியரசுத்தலைவர்

July 14, 2018 தண்டோரா குழு

மாநிலங்களவையில் நியமன எம்பிக்கள் 4 பேரை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ராம்சகல்,ராகேஷ் சின்ஹா,ரகுநாத்,சோனல் மான்சிங் ஆகியோர் எம்பிக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.டெண்டுல்கர்,நடிகை ரேகா,அனு ஆகா,பராசுரன் ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் புதிய எம்பிக்களை நியமனம் செய்தார்.

மேலும் படிக்க