• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

August 21, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று மாலை அறிவித்துள்ளது.

இடமாற்றம் செய்யபட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம்:

01. சைலேஷ் குமார் யாதவ் – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஏடிஜிபி.
02.சு.அருணாசலம் – தமிழக போக்குவரத்து கழக ஏடிஜிபி.
03.நாகராஜன் – வடக்கு மண்டல ஐஜி.
04.ஸ்ரீதர்- குற்றப்புலனாய்வுபிரிவு ஐஜி.
05.மகேஷ்குமார் அகர்வால் – தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ஐஜி.
06.சாரங்கன் -மாநில குற்ற ஆவண மைய ஐஜி.
07.தினகரன் – வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ ஐஜி.
08. ஜெயராம் – நிர்வாக ஐஜி.
09.சுமித் சரண் – அமலாக்கத்துறை ஐஜி.
10.ஜெயலட்சுமி – வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி.
11.தங்கதுரை – சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
12.சுப்புலட்சுமி – சமூக நீதி மற்றும் மனித உரிமை துணை ஐஜி.
13.விஜயலட்சுமி- தமிழக ஆயுதப்படை எஸ்பி.
14.வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டன்ட்.
15.வந்திதாபாண்டே – மத்திய விசாரணை பிரிவு, எஸ்பி.
16.சியாமளா தேவி – சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர்.

மேலும் படிக்க