August 21, 2018 தண்டோரா குழு
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று மாலை அறிவித்துள்ளது.
இடமாற்றம் செய்யபட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம்:
01. சைலேஷ் குமார் யாதவ் – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஏடிஜிபி.
02.சு.அருணாசலம் – தமிழக போக்குவரத்து கழக ஏடிஜிபி.
03.நாகராஜன் – வடக்கு மண்டல ஐஜி.
04.ஸ்ரீதர்- குற்றப்புலனாய்வுபிரிவு ஐஜி.
05.மகேஷ்குமார் அகர்வால் – தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ஐஜி.
06.சாரங்கன் -மாநில குற்ற ஆவண மைய ஐஜி.
07.தினகரன் – வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ ஐஜி.
08. ஜெயராம் – நிர்வாக ஐஜி.
09.சுமித் சரண் – அமலாக்கத்துறை ஐஜி.
10.ஜெயலட்சுமி – வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி.
11.தங்கதுரை – சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
12.சுப்புலட்சுமி – சமூக நீதி மற்றும் மனித உரிமை துணை ஐஜி.
13.விஜயலட்சுமி- தமிழக ஆயுதப்படை எஸ்பி.
14.வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டன்ட்.
15.வந்திதாபாண்டே – மத்திய விசாரணை பிரிவு, எஸ்பி.
16.சியாமளா தேவி – சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர்.