• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொடநாடு காவலாளி கொலை வழக்கு கேரளாவில் ஒருவர் கைது

April 28, 2017 தண்டோரா குழு

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கேரளாவில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 24ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில்,கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்தது தொடர்பாக கேரளாவில் ஒருவர் சிக்கியுள்ளார்.கேரளாவை சேர்ந்த அந்த நபரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஆவணங்கள், நகைகளை எடுத்துச் செல்ல அந்த நபர் வந்தாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க