• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காற்றின் வேகத்தால் சின்னாபின்னமான காலணி கடை.

April 21, 2016 தண்டோரா குழு

உருகுவே நாட்டின் டோலோரேஸ் என்ற இடத்தில் உள்ள காலணி கடைக்கு வரும் நபர்கள் திரும்பி செல்ல முயன்ற பொது சூறாவளிக் காற்று எனப்படும் டொரண்டோ வருவதைப் பார்த்து மீண்டும் கடைக்குள் செல்கின்றனர்.

பின்னர் அந்த கடையைத் தாக்கிய அந்த சூறாவளிக் காற்று கடையை எவ்வாறு சின்னாபின்னம் ஆகியது என்பதை அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வலைத்தளங்களின் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியை நாமும் பார்ப்போம்.

மேலும் படிக்க