• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதவி ஆய்வாளரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை முயற்சி

September 7, 2016

மும்பை தானேவில் விநாயகர் சிலையை கரைக்கும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளரை நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்ற 4 இளைஞர்களை வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க