சுவாமி: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் சுவாமி.
அம்பாள்: அருள்மிகு அமிர்தவல்லி.
மூர்த்தி: தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், தபஸ்வியம்மன்.
தலவிருட்சம்: வன்னி மரம், பன்னீர் மரம்.
தலச்சிறப்பு: ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்கு தங்கியதால் கடையநல்லூர் என்று பெயர் பெற்றதாக சொல்வர்,மாசி மகம் அன்று சுவாமி கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று காட்சி தருவார்.
வழிபட்டோர்: நால்வர்.
பாடியோர்: சுந்தரர்.
நடைதிறப்பு: காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,சாக்கோட்டை அஞ்சல் – 612 401, கும்பகோணம் வட்டம், தஞ்சைமாவட்டம்.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு